பள்ளி வாகனம் நிறுத்த சீரமைப்பு

63பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே 2 மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பள்ளி மாணவிகளை அழைத்து செல்ல காத்திருக்கும் வாகனங்களை நிறுத்துவதற்காக தற்போது மாநகராட்சி வாகன காப்பகத்திற்கு அருகே காலியாக உள்ள இடம் மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டு அதை சீரமைக்கும் பணி இன்று (ஜூலை 10) நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி