ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அவல நிலை!

69பார்த்தது
நெல்லை மாநகர மகாராஜாநகரில் ஆயிரங்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் கேட்டு மூடப்பட்டு ஒரு இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே இதற்கு ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி