நெல்லையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

52பார்த்தது
நெல்லையில் இன்று (ஜூலை 2) பாஜக கட்சியினருடன் தெலுங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தாமரை மலர்ந்தே தீரும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி