திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

54பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 26) நாங்குநேரி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் இன்று இரவு திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது காவல்துறையினர், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி