மழையை பொருட்படுத்தாமல் வேட்பாளர் பிரச்சாரம்

593பார்த்தது
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (ஏப். 12) நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏர்வாடி பகுதியில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அங்கு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி