குப்பையில் கிடந்த குழந்தை.. நாய்க்கு உணவான கொடூரம்

30895பார்த்தது
குப்பையில் கிடந்த குழந்தை..  நாய்க்கு உணவான கொடூரம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 11) பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்துள்ளது. மேலும், அந்த குழந்தையின் பாதி உடலை நாய்கள் சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, இறந்த குழந்தையை குப்பையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி