ATM-ல் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)

78பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் நபர் ஒருவர் ரூ.10,000 பணம் எடுத்த போது அதிர்ச்சிக்கு உள்ளானார். பண நோட்டுகள் முழுவதும் மோசமான அளவில் சேதமடைந்திருந்தன. அவர் கூறும்போது, “ஏ.டி.எம்மில் நான் எடுத்த பண நோட்டுகள் ஒன்று கூட உருப்படியாக இல்லை, கரையான் புற்றிலிருந்து எடுத்து வந்தது போல கடுமையாக சேதமடைந்திருக்கிறது, இது எப்படி நடந்திருக்கும்? இந்த நோட்டுகளை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி