குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்

80பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் அருகில் உள்ள கூட்டு குடிநீர் கட்டிடம் அருகில் (இடுகாட்டிருக்கு செல்லும் பாதையில்) முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாக செல்கிறது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி