அதிமுக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கல்

73பார்த்தது
அதிமுக கட்சியில் 1972ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயணித்து வரும் கரையிருப்பு சண்முகவேலுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இதில் அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட செயலாளருமான பாப்புலர் முத்தையா கலந்துகொண்டு 5000 ரூபாய் பொற்கிழி வழங்கினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி