அம்பை பகுதியில் 70 மாடுகள் அடைப்பு

77பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில் உள்ள பொன்நகரில் சுமார் 70 மாடுகளை நேற்று இரவு முதல் அடைத்து வைத்துள்ளனர். இதற்கு உணவு தண்ணீர் இல்லாமல் மாடுகள் அவதி அடைகின்றன. இந்த மாடு எதற்காக இந்த பகுதியில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த செயலை செய்தது யார் என விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி