விகேபுரத்தில் கம்பால் தாக்கிய இருவர் கைது

59பார்த்தது
விகேபுரத்தில் கம்பால் தாக்கிய இருவர் கைது
நெல்லை மாவட்டம் விகேபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் சுடலை மணி. நேற்று இவர் சிவந்தி புரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த காளி செல்வன் மற்றும் மாயாண்டி ஆகியோர் சுடலை மணியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தாக்கி உள்ளனர். இது குறித்து சுடலை மணி விகேபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி காளி செல்வன் மற்றும் மாயாண்டியை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி