நெல்லை; பள்ளி முன்பு பெற்றோர்கள் போராட்டம்

63பார்த்தது
நெல்லை கொக்கிரகுளம் அரசு தொடக்கப்பள்ளி சேதமானதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பிறகும் பள்ளி திறக்கப்படாததால் இன்று பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். அமைச்சர் திறப்பு விழா நடத்திய பிறகே பள்ளி திறக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் வாடகை கட்டிடத்தில் பாதுகாப்பு இல்லாததால் உடனே பள்ளியை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பிறகு பள்ளி திறக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி