முக்கூடலில் மனவளக்கலை பயிற்சி

78பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் கோமதி ஏற்பாட்டில் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் மூலம் இன்று (ஜூன் 20) யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் முக்கூடலில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலையாரிகள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி