சேரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

70பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மேலப்பாளையம் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் கலந்து கொண்டு கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்க பட்டவர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பபட்டனர்.

தொடர்புடைய செய்தி