அம்பாசமுத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

60பார்த்தது
அம்பாசமுத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சி செல்ல பிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவரது மகள் செல்வராணி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி செல்வராணி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி