தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

61பார்த்தது
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச கூலி வழங்க கோரி பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் பகுதி முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தூய்மை பணியாளர்கள் முன்கூட்டியே வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தும், ஒப்பந்த நிறுவனமோ, நகராட்சி நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி