தேனியில் முதல் விநாயகர் சிலை கரைப்பு

58பார்த்தது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து எழுச்சி முன்னணி, இந்து அமைப்பினர் சார்பில் தேனி முழுவதும்
நேற்று (செப்.,7) சுமார் 900 விநாயகர் சிலைகள் போலீசார் அனுமதியோடு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப்.,08) சிவசேனா மாநில து. தலைவர் குரு ஐயப்பன் தலைமையில், தேனி நேரு சிலையில் இருந்து போலீஸ் அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து அரண்மனைபுதூர் முல்லை பெரியாற்றில் முதல் விநாயகர் சிலையை கரைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி