மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

84பார்த்தது
மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களைத் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா உறுதி அளித்ததின் பேரில், இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மருத்துவச்சங்கத்தின் Dr. திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி