மாதாந்திர சாதாரண நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது

51பார்த்தது
மாதாந்திர சாதாரண நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் சாதாரண மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொண்ட நிலையில், 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, சில தீர்மானங்களுக்கு ஒரு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த தீர்மானம் பற்றிய எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படாமல் கூட்டம் நிறைவு பெற்றது. குறிப்பிட்ட சில கவுன்சர்கள் மட்டுமே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி