தேக்கடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

79பார்த்தது
தேனி மாவட்டம்குமுளி அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள தேக்கடி புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக படகில் சென்று வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம், படகு சவாரி செய்ய ஏராளமானோர் வருகை புரிகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால் தமிழக மற்றும் கேரள பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

தொடர்புடைய செய்தி