நகர் பகுதி கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

54பார்த்தது
நகர் பகுதி கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி சட்டவிரோதமாக பாலிதீன் மற்றும் புகையிலை விற்ற கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதித்து எச்சரித்தனர். மேலும் மீண்டும் அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி