அரசுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான பயிற்சி

52பார்த்தது
அரசுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான பயிற்சி
உத்தமபாளையம் வட்டம். சின்னமனூர் ஒன்றியம் வெள்ளையம்மாள்புரத்தில் அரசுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான பயிற்சி வகுப்பு துவக்குவதற்கான முன்னோட்ட ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த சமூக சிந்தணையாளர் மரியாதைக்குரிய பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசணை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முத்துலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திருமிகு. செந்தில்குமார் ஆசிரியர் அவர்கள். சின்னமனூர் எஸ் ஐ ஏ அகாடமி பயிற்றுனர்கள். திரு மனோஜ்குமார் அவர்கள். திருமதி. ஷி. விக்னேஷ்வரி அவர்கள் தேனி கம்மவர் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர் திரு. நி அய்யனார் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்து அறநிலைத்துறை தணிக்கையாளர். அர்ப்பணிப்பாளர் மரியாதைக்குரிய க. லட்சுமி. சிறப்புரை வழங்கினார். DUEL DAILY NEWS Youtuber. டியூல். வறியவர்களின் வழிகாட்டி கோகிலா முருகேசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சமூக சிந்தணையாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி