கைவினைப் பொருட்களை பார்வையிட்ட துணை வேந்தர்

66பார்த்தது
பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி சார்பாக மாற்றுத்திறனாளிகளை சிறு தொழில் முனைவோராக மாற்றம் செய்ய தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று அரசு தோட்டக்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தேங்காய் ஓட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி