போடியில் அனுமதி இன்றி மது விற்பனை

59பார்த்தது
போடியில் அனுமதி இன்றி மது விற்பனை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காசிமாயன் (57). இவர் பொது இடங்களில் அனுமதி இன்றி விற்பனை மது செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் காசிமாயனை நேற்று கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி