கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

79பார்த்தது
கேரளாவில் விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை காரணமாக கொடைக்கானல் தேனி உள்ளிட்ட வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுகிறது. இதில் உற்சாக குளியல் போட விடுமுறை நாளான இன்று (ஜூன் 23) சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பயணிகள் வரத்து அதிகரித்தால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி