ஆண்டிப்பட்டி பூக்கள் சந்தையில் விற்பனை மந்தம்

57பார்த்தது
ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்கள் தேக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி பகுதிகளில் அதிகளவு மல்லிகை பூ, பிச்சிப்பூ, முல்லை போன்ற பூக்கள் நடவு செய்து ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூ வியாபாரிகள் யாரும் பூக்களை வாங்க முன் வராததால் பூக்கள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி