இன்று (செப்.25) உலக கனவுகள் தினம்.

64பார்த்தது
இன்று (செப்.25) உலக கனவுகள் தினம்.
தனி நபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்களது கனவுகளில் கவனம் செலுத்துவதற்கும், கனவை நினைவாக்க முயற்சி செய்வதற்கும் ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் ‘உலக கனவு தினம்’ நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. தனிநபர்கள் அமைதியாக அமர்ந்து, தங்கள் கனவுகளை சிந்தித்து, அதில் கவனம் செலுத்தி இலட்சியத்தை நோக்கி ஓட வைப்பதற்கு இந்த தினம் ஊக்குவிக்கிறது. உங்கள் கனவை நினைவாக்க நீங்களும் இந்த தினத்தில் உறுதி கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி