வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

66பார்த்தது
வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய்க்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி