தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; விபத்து ஏற்படும் அபாயம்

50பார்த்தது
ஆண்டிபட்டி காந்தி நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், வீடுகளின் மொட்டை மாடியில் குழந்தைகள் விளையாடும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி