பொது மக்களுக்கு காவல்துறையினர் ஆலோசனை

2975பார்த்தது
பொது மக்களுக்கு காவல்துறையினர் ஆலோசனை
பழனிசெட்டிபட்டி மகாலட்சுமி நகரில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டிஎஸ்பி பார்த்திபன், அப்பகுதிகளில் நடைபெறும் தொடர் திருட்டை குறைப்பதற்கு குடியிருப்பு வாசிகள் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் தகவல் தெரிவித்து செல்லுங்கள் என ஆலோசனை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி