தேனிஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட தலைவர் வசந்தா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணியை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் ஒப்படைத்து கிராம செவிலியர்கள் மேற்கொள்ளும் பணியினை மேற்கொள்ளவும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி