பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
தேனி பங்களா மேட்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், கள்ளச்சாரயத்தாலும், மதுவினாலும், மது அருந்தும் நபர்கள் மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல் தங்களை சார்ந்த குடும்பத்தையும் மது அழித்து விடுகிறது என்று கூறினர்.

தொடர்புடைய செய்தி