இளம்பெண்ணை ரிசார்ட்டுகளுக்கு கூட்டிச் சென்று பலாத்காரம்!

64பார்த்தது
இளம்பெண்ணை ரிசார்ட்டுகளுக்கு கூட்டிச் சென்று பலாத்காரம்!
எர்ணாகுளம்: சேரை கடற்கரையில் உள்ள பல்வேறு ரிசார்ட்டுகளுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்புனித்துறை-உயர்நீதிமன்ற வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து ஓட்டுநர் அப்துல் முத்தலிப் (34) கைது செய்யப்பட்டார். இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி ரிசார்ட்டுகளில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். முனம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி