தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.!

77பார்த்தது
தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.!
பல நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10,100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7,265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் செல்ல பிராணி வளர்ப்பவர்களுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் உரிமம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்தி