மேலே கை வைத்த தொண்டர்... தட்டி விட்டு ஒதுங்கிய எல். முருகன்

67பார்த்தது
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (அக். 3) சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது தொண்டர்கள் சிலர் அவருக்கு சால்வை அணிவித்தனர். முதலில் ஒருவர் சால்வை அணிவித்து முருகன் தோள் மீது கை வைத்த போது அவர் சகஜமாக இருந்தார். இரண்டாவதாக ஒரு தொண்டர் சால்வை அணிவித்து முருகன் தோள் மீது கை வைத்த போது அவர், கையை தட்டி விட்டு ஒதுங்கினார்.

நன்றி: மாலைமுரசு

தொடர்புடைய செய்தி