நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஒன்றிய அரசு.!

79பார்த்தது
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஒன்றிய அரசு.!
திமுக ஆட்சி அமைந்த பிறகு 2 முறை நீட் விலக்கு கோரி சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அதை திருப்பி அனுப்பியிருந்தார். 3வது முறையாக பிப்ரவரி 22-ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். 2 ஆண்டுகள் கடந்த நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் மசோதா நிறுவையில் உள்ளது. எனவே உடனடியாக சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் நிறைவேற்றினார். ஏக மனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி