மத்திய பட்ஜெட்டுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்நாடு அரசு

85பார்த்தது
மத்திய பட்ஜெட்டுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்நாடு அரசு
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடியும், இயற்கை பேரிடர் நிதியாக 3,000 கோடியும் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களில் மத்திய அரசின் நிதி பங்கை உயர்த்தி அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி