இளைஞரை 7 முறை கடித்த பாம்பு.. உண்மை இதுதான்!

535பார்த்தது
இளைஞரை 7 முறை கடித்த பாம்பு.. உண்மை இதுதான்!
உ.பி.யின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் துபே, தன்னை 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறியிருந்தார். அவரை மட்டும் ஏன் பாம்பு தொடர்ந்து கடித்து வருகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. இந்நிலையில் அவரை ஒரே ஒரு முறை மட்டும்தான் பாம்பு கண்டித்துள்ளது. அந்த பாம்பு அவரை கடித்த பின்பு அதன் மீதுள்ள பயம் காரணமாக அவரை மீண்டும் மீண்டும் பாம்பு கடித்ததாக அவர் உணர்ந்துள்ளார். உண்மை தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி