மாணவிக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை

559பார்த்தது
மாணவிக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் பிரிட்டோ (55) தலைமை ஆசிரியராக உள்ளார். நேற்று 6ஆம் மாணவியை பிரிட்டோ ஆடையை கிழித்து பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி புகார் கூறியுள்ளார். இதனால் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் போலீசார் பிரிட்டோவை போக்சோவில் கைது செய்தனர். மாணவி எழுதிக்கொண்டிருந்த பேப்பரை வாங்கும்போது கைத்தவறி ஆடை கிழிந்துவிட்டதாக பிரிட்டோ விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி