ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!

78பார்த்தது
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ரூ.53,640-க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூ.6,705-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.95.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் ரூ.54,000 ரூபாயை நெருங்கி வருவதால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி