தற்கொலைக்கு முயன்றவரை பிரியாணி கொடுத்து காப்பாற்றிய போலீஸ்

58பார்த்தது
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக பாலத்தின் மீது ஏறி கீழே குதித்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு, பிரியாணி வாங்கித் தருவதாக கூறி சமாதானப்படுத்தி போலீசார் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. வியாபாரம் நஷ்டமடைந்ததால் வேலையும் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர். போலீசார் அளித்த உறுதிமொழியை அடுத்த அந்நபர் பாலத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி