தமிழக அரசு மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்

59பார்த்தது
தமிழக அரசு மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இன்று (அக். 15) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை, பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி