“எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்” - இளம் இயக்குனர் உருக்கம்.!

69பார்த்தது
“எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்” - இளம் இயக்குனர் உருக்கம்.!
தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று (செப்.9) காலமானார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தவர். அந்த வகையில் ‘மரகத நாணயம்’ படத்தை இயக்க சரவணனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சரவணன், ‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். ஒரு நல்ல மனிதரை, நல்ல தயாரிப்பாளரை, சாதனையாளரை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது. மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது சார்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி