மளிகை கடைக்குள் வைத்து சிறுமியை சீரழித்த முதியவர்

82பார்த்தது
மளிகை கடைக்குள் வைத்து சிறுமியை சீரழித்த முதியவர்
ஒடிசா மாநிலத்தில் 60 வயது முதியவர் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த அக். 6-இல், சமையல் எண்ணெய் வாங்க 14 வயது சிறுமி அங்கு வந்த போது கடைக்குள் வைத்து முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிய போதும் தனது தாயாரிடம் நடந்த அனைத்தையும் சிறுமி சொன்னார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி