நண்பர்களிடம் சவால் விட்டு குளத்தில் குதித்தவர் பலி.. (வீடியோ)

27263பார்த்தது
கர்நாடகாவில் நேற்று (மே 22) நண்பர்களிடம் சவால் விட்டுச் சென்று குளத்தில் குதித்த இளைஞர் பலியானார். தண்ணீரில் குதிக்கிறேன் எனக்கூறி குடிபோதையில் குளத்தில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால் நீரில் மூழ்கிய இளைஞரை காப்பாற்றாமல் அவரது நண்பர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நீரில் தத்தளித்தபடியே போதையில், ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்த சஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி