183 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்திய அணி

74பார்த்தது
183 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்திய அணி
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கில் 66 ரன்களும், ஜெய்ஷ்வால் 36 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். அபிஷேக் சர்மா 10, கெய்க்வாட் 49, சாம்சன் 12 ரன்கள் எடுத்தனர். சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டும், முஜ்ரபானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜிம்பாப்வேக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி