நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. பாடம் புகட்டிய பெண்கள்

50பார்த்தது
விருதுநகர் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா அரசுப் பேருந்து ஒன்று பெண்களை பார்த்தால் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்று நடந்து வந்ததால், ஆத்திரமடைந்த பெண்கள் அரசுப் பேருந்து வரும்போது வழியை மறித்து கையில் கடப்பாரை, மண்வெட்டியுடன் நின்றிருந்தனர். இதனைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். பின்னர், அங்கிருந்த பெண்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எச்சரித்தனர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி