லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது.!

50பார்த்தது
லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது.!
இந்திய திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று(மே 30) மாலையுடன் முடிவடைந்தது. கடைசி கட்டமாக ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம்-13, பஞ்சாப்-13, மேற்கு வங்காளம்-9, பீகார்-8, ஒடிசா-6, இமாச்சலப் பிரதேசம்-4, ஜார்கண்ட்-3 மற்றும் சண்டிகரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 57 எம்பி இடங்களுக்கு மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி