சிப்ஸ்க்காக நடந்த சண்டை.. போதை இளைஞர்கள் அராஜகம்

77பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம்(மே 12) இரவு காட்சியின் போது 50க்கும் மேற்பட்டோர் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது இடைவேளையின்போது ஸ்நாக்ஸ் வாங்க வந்த இளைஞர்கள் சிலர் சிப்ஸ் தூள் தூளாக உள்ளது எனக்கூறி திரையரங்க ஊழியர்களை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திரையரங்க ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் திரையரங்க மேலாளர் வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்த அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி