ரூ.600க்காக பெற்ற மகளை கொன்ற தந்தை..!

66பார்த்தது
ரூ.600க்காக பெற்ற மகளை கொன்ற தந்தை..!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு பூர்ணா குப்தா(24) என்கிற இளம் பெண் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் கொல்லப்பட்டதாக பெற்றோர்கள் போலீசிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் பூர்ணாவிடம் அவரது தந்தை ரூ.600 கேட்டுள்ளார். ஆனால் பணம் தர பூர்ணா மறுத்ததால், ஆத்திரமடைந்த தந்தை பெற்ற மகளையே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து பூர்ணாவின் தந்தை மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி